அகமதாபாத்: 3 தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு
Subscribe to Oneindia Tamil

ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குஜராத் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குற்றவாளிகள் என சந்தேகப்படும் 3 பேரின் வரைபடங்களை குஜராத் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் எச்.பி.சிங் கூறுகையில், ரெய்ப்பூர், ஹத்கேஸ்வர், நரோல் ஆகிய பகுதிகளில் இவர்கள் குண்டு வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். குற்றவாளிகள் குறித்து கிடைத்த தகவல்கள், சாட்சிகள் கூறியஅடையாளங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த படங்கள் வரையப்பட்டுள்ளன என்றார் அவர்.
--
More From
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications