விநாயகர் சதுர்த்தி: தீவிர பாதுகாப்புக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 3ம் தேதி துவங்குகிறது. இதற்காக நாடு முழுவதும் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து நடந்து வருகிறது.
சமீபத்தில் ஆமதாபாத், பெங்களூர் நகரங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதால், நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications