ரேஷன் கார்டுகளை திருப்பி தந்து போராட்டம்
Subscribe to Oneindia Tamil
முதுகுளத்தூர்: போதிய சாலை வசதி செய்துதராத திமுக அரசைக் கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இராமநாதபும் மாவட்டம் முதுளத்தூர் வட்டத்தில் உள்ளது பொந்தம்புளி கிராமம். இங்கு நூற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் உள்ளனர். இந்த மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.
இந்த ஊரில் சாலை வசதி இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சாலை வசதி கோரி மக்கள் மனு கொடுத்தும் பலனில்லை. இதை கண்டித்து பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர் தங்கமுத்து தலைமையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற உள்ளனர்.
மேலும் தங்களது குடும்ப அட்டைகளையும் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
More From
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications