ரங்கராஜன்-கிருஷ்ணா எம்.பிக்களாக பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் இன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், ஆந்திர மாநில ஆளுநரும், பிரதமரின் பொருளாதார விவகார ஆலோசனைக் கவுன்சில் தலைவருமாக இருந்த சி.ரங்கராஜன் சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதேபோல கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ரங்கராஜனையும் சேர்த்து தற்போது ராஜ்யசபாவில் 3 முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் உள்ளனர். மற்ற இருவர் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிமல் ஜலான்.
More From
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications