போதை-சவூதியில் 2 பாகிஸ்தானியர் தலை வெட்டி கொலை
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தானை சேர்ந்த சிர்சதா சாகிப் என்ற வாலிபர் போதை பொருள்களை சவூதி அரேபியாவுக்குள் கடத்தி வந்தார். அதை யுசுப்கான் நூர் முகமது என்ற வாலிபருக்கு விற்றார். இவரும் பாகிஸ்தானை சேர்ந்தவரே.
தமாம் நகரில் இவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர். இவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து இருவரும் பொது இடத்தில் நிற்க வைக்கப்பட்டு வாளால் தலையை வெட்டி கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications