குண்டுவெடிப்பு-5 மருத்துவ மாணவர்களிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் தொடர்பாக 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் ஆஜ்மீரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) பயிற்சி பெற்ற ஒரு மருத்துவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியது நினைவுகூறத்தக்கது. அவருக்கும் இந்த குண்டு வெடிப்புகளில் தொடர்பில்லை எனத் தெரிய வந்துள்ளது.
More From
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications