தமிழகத்தில் மழை நீடிக்கும்-வானிலை மையம்
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. தென் தமிழகம் முழுவதுமே பலத்த மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வங்க கடலில் உருவான குறைவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். வட தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications