அணு வல்லரசாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மாதவன் நாயர்
சென்னை: என்.எஸ்.ஜி இந்தியாவுக்கு வழங்கியுள்ள அணு வர்த்தக அனுமதியின் மூலம், இந்தியா உலகின் முக்கியமான அணு வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த மாதவன் நாயர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் அணு வர்த்தக தடையை என்.எஸ்.ஜி. நீக்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முக்கியமான அணு வல்லரசாக நம்மை என்.எஸ்.ஜி. அங்கீகரித்துள்ளது.
உலக சமுதாயத்தில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம் இது. அணு தொழில்நுட்பத்தில் இந்தியா வெகுவாக முன்னேறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும், வளரவும் இந்த அனுமதி நமக்கு பெரும் உதவியாக இருக்கும்.
நமது சாதனைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. உயர் தொழில்நுட்பத்தில் நாம் மேலும் வளர இது உதவும் என்றார் மாதவன் நாயர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications