For Daily Alerts
Just In
டெல்லி குண்டுவெடிப்பு: காயமடைந்தவர்களுக்கு பிரதமர் ஆறுதல்
பிரதமருடன் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் உடன் சென்றிருந்தார். குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் பின்னர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். டாக்டர்களிடமும், நோயாளிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் வெளியில் வந்த பிரதமர், காத்திருந்த செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார்.
Comments
Story first published: Sunday, September 14, 2008, 18:13 [IST]