டெல்லி குண்டுவெடிப்பு: பாக். அதிபர் சர்தாரி, கிலானி கண்டனம்
இஸ்லாமாபாத்: டெல்லி குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் யுசூப் ரஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான எதிரிகளின் தாக்குதல் இது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமர் கிலானி கூறுகையில், மனிதாபிமான எதிரிகள் இந்த தாக்குலை நடத்தியுள்ளனர். உலகின் எந்த பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் பாகிஸ்தான் அதை கண்டிக்கும். தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களின் வலிகளை நாங்கள் அறிவோம். பாகிஸ்தான் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அமைதிக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். மேலும் முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications