சேது: கருணாநிதிக்கு மெளனம் ஏன்?-சிபிஎம்
வேலூர்: தமிழகத்தின் உயிர்நாடியான சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது குறித்து முதல்வர் கருணாநிதி மெளனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.மு. கூட்டணி அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. தொழில்துறை நெருக்கடியையும், கிராமப் பொருளாதாரம் சீரழிந்தும் வருகிறது.
தமிழகத்தில் இலவச மனை பட்டா கேட்டு 30 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அரசோ வெறும் 3 லட்சம் பேருக்குத் தான் பட்டா வழங்கியுள்ளது.
பெரியார், அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் இதே வேளையில் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை அதிகரித்து வருகிறது.
அண்ணா நூற்றாண்டு விழாவில் கவிதை படிக்கிறார். அணு சக்தி ஒப்பந்தம் பற்றியும் கவிதை படிக்கிறார். ஆனால் சேதுகால்வாய் திட்டத்தில்உறுதியான முடிவு எடுக்காமல் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன், அதை கருணாநிதி கேட்காமல் மெளனம் காப்பது ஏன்?.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் உறவு வைத்துள்ள எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம் என்றார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications