இலங்கை முன்னாள் அதிபர் விஜேதுங்கா மரணம்
Subscribe to Oneindia Tamil

இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசா விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 1993ம் ஆண்டு இலங்கையின் அதிபரானார் டிங்கிரி பண்டா விஜேதுங்கா. கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, கண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் மரணமடைந்தார். பிரதமர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் விஜேதுங்கா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications