ஜனாதிபதி பிரதீபாவுக்கு 5 இ-மெயில் மிரட்டல்கள்
டெல்லி: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு 5 இ-மெயில் மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புனே சென்ற ஜனாதிபதி பிரதீபாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் அந்த மிரட்டல் இ-மெயில் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பபட்டது தெரிய வந்தது.
ஏர்டெல் நிறுவனத்தின் இணைய தள சேவை மூலம் இந்த மிரட்டல் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்னொரு இணையதள முகவரியில் இருந்து பிரதீபாவுக்கு நேற்று 5 இ-மெயில் மிரட்டல்கள் வந்தன. அதில் பிரதீபாவுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த மிரட்டல் இ-மெயில்கள் பிரதீபாவின் அலுவலக இணைய தளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications