For Daily Alerts
Just In
உள்நாட்டு பக்கம் திரும்பும் இன்போசிஸ்
இந்தியாவில் தொழில்நுட்பத் துறை நன்கு வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் பெரிதாக உள்ளன. எனவே அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இன்போசிஸ் முடிவெடுத்துள்ளதாக இன்போசிஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் எஸ்டி ஷிபுலால் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அமெரிக்கப் பொருளாதார சரிவால் நாங்கள் எடுத்துள்ள முடிவல்ல இது. கடந்த ஆறு மாதங்களாகவே இந்தியாவில் எங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறோம். எல்லோரும் நினைப்பது போல ஐடி துறையில் நாங்கள் வேலையிழப்புகளை ஊக்குவிக்கவில்லை. மாறாக இந்த ஆண்டு நாங்கள் 25,000 பேரை புதிதாக எடுக்கவிருக்கிறோம் என்றார்.
Story first published: Thursday, October 16, 2008, 17:21 [IST]