தேமுதிகவில் இணைந்தார் ஜெகவீரபாண்டியன் - சமூக
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் தனது கட்சியை தேமுதிகவில் இணைந்து விட்டார். விஜயகாந்த முன்னிலையில் அவர் தேமுதிகவில் இணைந்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நேற்று காலை 11 மணியளவில் சமூக நீதிக்கட்சியை கலைத்துவிட்டு அதன் தலைவர் ஜெகவீரபாண்டியன் தேமுதிகவில் இணைந்தார்.
அவருடன் தலைமை பொதுச் செயலாளர் நாகை.நடராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள், கே.எஸ்.பாஸ்கர், எஸ்.நவாஸ், கே.ஜெயக்குமார், எஸ்.ஜெயக்குமார், எஸ்.உசேன் ஆகியோரும் தேமுதிகவில் இணைந்தனர்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொள்கைப்பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications