வயலில் வெநீநீர் ஊற்று - தஞ்சை அருகே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளியில் வயல் ஒன்றில் வெந்நீர் ஊற்று பீறிட்டது.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம் பூண்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால்.
இவரது வயலில் இருந்த ஒரு மின் கம்பம் பழுதடைந்து விட்டது. இதனால் இந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று ராஜகோபால் மின்சார வாரியத்திடம் முறையிட்டார்.
இதனால் மின்சாரவாரிய ஊழியர்கள் அந்த மரத்தை அங்கிருந்த அகற்ற அதன் அருகில் குழி தோண்டினர்.
அப்போது அந்த குழியில் இருந்து திடீரென வெண்நீர் ஊற்று தோன்றியது. அந்த வெண்நீர் பீறிட்டு அடித்தது.
இதனால் மின்சாரவாரிய ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.
இந்த தகவல் வருவாயத்துறை உயர் அதிகாரிகளுக்கும், தீயணைப்புபடை விரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications