போலீஸ் செக்ஸ் டார்ச்சர்-கலெக்டரிடம் அரவாணிகள் புகார்
Subscribe to Oneindia Tamil
நெல்லை:போலீஸார் தங்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக கூறி அரவாணிகள், நெல்லை கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
நெல்லை கைலாசபுரத்தை சேர்ந்த அரவாணிகள் ரோஜா, நயன்தாரா தலைமையில் 10 பேர் கலெக்டர் பிரகாசிடம் புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது,
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் வசித்து வருகிறோம். தினமும், பகல் இரவு என பாராமல் சீருடையில்லாத போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து பாலியல் தொந்தரவு செய்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வாடகைக்கு வீடு கொடுத்தவர்களை மிரட்டி வீடுகளை காலி செய்ய கூறுகின்றனர். போலீசாரால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே எங்களை நிம்மதியாக வாழ வழிவகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications