பங்குச் சந்தை: நல்ல ஆரம்பம், ஆனால்...
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என பிரதமர் மன்மோகன்சிங் அளித்த உறுதியைத் தொடர்ந்து, இன்று இந்தியப் பங்குச் சந்தையின் சற்று சாதகமான போக்கு நிலவுகிறது.
வர்த்தகம் தொடங்கி்ய சில நிமிடங்களில் 160 புள்ளிகள் உர்ந்த சென்செக்ஸ், பிற்பகல் 2.30 மணிக்கு 205 புள்ளிகள் உயர்ந்து 8656க இருந்தது. நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 2614 ஆக இருந்தது.
ஆனால் இந்தப் போக்கு அதிக நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் கடகடவென சரியத் துவங்கிவிட்டது. இப்போது சென்செக்ஸ் 65 புள்ளிகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று 8516 புள்ளிகளாக உள்ளது.
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் இதே போன்ற ஏற்ற இறக்கமான போக்கே காணப்பட்டது.












Click it and Unblock the Notifications