தங்கம் விலை ஒரே நாளில் ரூ.384 உயர்வு
சென்னை: மீண்டும் உச்சத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை. நேற்று ஒருநாள் மட்டும் பவுனுக்கு ரூ.384 அதிகரித்துள்ளது.
சமீப காலமாக தங்கத்தின் விலை அசாதாரண ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
1997-ம் ஆண்டு ஒருபவுன் தங்கம் ரூ.3 ஆயிரத்து 400 ஆக இருந்தது. ஆனால் வர்த்தகம் நுழைந்த பின்னர் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1250க்கும், ஒரு பவுன் 10 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் சற்று விலை குறைந்தது.
ஜூலை மாதம் 15ந் தேதி ரூ.10 ஆயிரத்தை தாண்டியது 1 சவரன் தங்கம்.
கடந்த 4 மாதங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்த போதும், மீண்டும் தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 14-ம் தேதி ரூ.8824க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம், நேற்று ரூ.9488 ஆக அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.1186க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் மட்டும் தங்கம் ரூ.384 அதிகரித்துள்ளது.நாளை பங்குச் சந்தை மாறுதல்களைப் பொறுத்து மீண்டும் தங்க விலை உயரக் கூடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பொது மக்களோ, நகைக் போகலாமா வேண்டாமா என்ற அச்சத்துடன் நகைக் கடைகளைப் பார்த்த வண்ணம் செல்கின்றனர்!
-
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
ஒரு நிமிஷம் நில்லுங்க..தங்கம் வாங்க போறீங்களா? கன் மாதிரி கம்பீரமா நிக்குது டாலர்? இனிதான் ட்விஸ்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
களமிறங்கிய அதிரடி 'மைனிங் படை'.. தங்கத்திற்காக நடக்கும் சைலண்ட் போர்.. ஹாலிவுட் பட பாணியில் கொடூரம்! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications