சபரிமலை: பம்பா நதியில் மூழ்கி 3 பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பத்தனம்திட்டா: சபரி மலை புண்ணிய நதியான பம்பாவில் குளித்தபோது, 3 பக்கதர்கள் ஆற்றோடு மூழ்கி இறந்தனர்.
கேரள மாநிலம் சபரிமலைக்கு திரளான பக்தர்கள் சென்று வருகிறார்கள். ரன்னி - பெருநாடு என்ற இடத்தில் ஓடும் பம்பா ஆற்றில் பக்தர்கள் குளித்தனர்.
இதில் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த நிதீஷ் (வயது 26), அரவிந்த் (22), ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்த ரெஞ்சித் (19) என்பது தெரிய வந்தது. 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
சபரிமலையில் தரிசனத்தை முடித்து விட்டு வந்த அவர்கள், ஆற்றில் குளித்த போது இறந்து விட்டதாக, அவர்களுடன் வந்த பக்தர்கள் கூறினார்கள்.
More From
-
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
Summer Bumper: தமிழருக்கு அடித்ததா ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு வென்றது யார்? -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications