சபரிமலை: பம்பா நதியில் மூழ்கி 3 பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பத்தனம்திட்டா: சபரி மலை புண்ணிய நதியான பம்பாவில் குளித்தபோது, 3 பக்கதர்கள் ஆற்றோடு மூழ்கி இறந்தனர்.
கேரள மாநிலம் சபரிமலைக்கு திரளான பக்தர்கள் சென்று வருகிறார்கள். ரன்னி - பெருநாடு என்ற இடத்தில் ஓடும் பம்பா ஆற்றில் பக்தர்கள் குளித்தனர்.
இதில் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த நிதீஷ் (வயது 26), அரவிந்த் (22), ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்த ரெஞ்சித் (19) என்பது தெரிய வந்தது. 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
சபரிமலையில் தரிசனத்தை முடித்து விட்டு வந்த அவர்கள், ஆற்றில் குளித்த போது இறந்து விட்டதாக, அவர்களுடன் வந்த பக்தர்கள் கூறினார்கள்.
More From
-
"5000 பேருடன் உறவு.. அதுக்கு என்ன இப்போ?" கள்ள உறவை வசமாக பிடித்த மனைவி.. அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications