வீராணம் ஏரி நிரம்பியது-100 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி நிரம்பி விட்டது. இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. இதையடுத்து ஏரிக் கரை உடைந்து விடாமல் தடுக்க உபரி நீர் அப்படியே வெளியேற்றப்ட்டு வருகிறது.
வெள்ளியங்கால் ஓடை வழியாக, விநாடிக்கு 2500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து வீராணம் ஏரியைச் சுற்றிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications