பெட்ரோல்: தியோராவுக்கு ஆணையம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்துப் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிசம்பர் 24ம் தேதி, நான்கு மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று சமீபத்தில் முரளி தியோரா கூறியிருந்தார்.
இதற்கு பாஜக, இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது வாக்காளர்களைக் கவரும் வகையில் இவ்வாறு அறிவிப்பு வெளியிடுவதா என அவை கண்டித்திருந்தன. இதுதொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது.
இதையடுத்து தனது பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தியோராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From
-
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
ஒடுக்கப்படும் தென்னிந்தியாவின் குரல்? 850ஆக உயரும் லோக்சபா தொகுதிகள்.. வடமாநிலங்களின் மெகா ஆதிக்கம் -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
தேர்தல் முடியட்டும், கச்சேரி இருக்கு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வது நிச்சயம்..? வெளியான முக்கிய ரிப்போர்ட் -
மே 15க்கு பிறகு இந்தியாவுக்கு பெரும் ஆபத்து.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள்












Click it and Unblock the Notifications