மாலேகான்: தயானந்த பாண்டேவுக்கு டிச. 12 வரை சிறைக் காவல்
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான தயானந்த பாண்டேவை டிசம்பர் 12ம் தேதி வரை சிறையில் அடைக்க, மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலேகான் குண்டுவெடி்பு தொடர்பாக கான்பூரில் வைத்து பாண்டேவை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், உ.பி. போலீஸாரும் சேர்ந்து கைது செய்தனர்.
விசாரணையில் அவருக்கும் இதே வழக்கில் கைதாகியுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் ஆகியோருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், பாண்டேவை, மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து நேற்று மும்பையில் உள்ள இதற்கான சிறப்பு கோர்ட்டில் ஏ.டி.எஸ் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அப்போது பாண்டேவின் வழக்கறிஞர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், போலீஸ் கஸ்டடியில் பாண்டே இருந்தபோது அவரை சந்திக்க தன்னை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி ஷிண்டே, பாண்டவை டிசம்பர் 12ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications