கஸாப்புக்கு 19ம் தேதி வரை போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil

காமா மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில் கஸாப்பிடம் விசாரணை நடத்த ஆசாத் மைதான் காவல் நிலைய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜனவரி 19ம் தேதி வரை கஸாப்பை காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கினார்.
தற்போது கஸாப் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரை தங்களது பொறுப்பில் எடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.
பாதுகாப்பு காரணம் கருதி நீதிமன்றத்திற்கு கஸாப் அழைத்து வரப்படவில்லை.
நவம்பர் 26ம் தேதி காமா மருத்துவமனையில் கஸாப்பும், அவனது கூட்டாளியான இஸ்மாயில் கானும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸார் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications