பாளை நகரை பிடித்து விட்டோம்- இலங்கை
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பாளை நகரை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையின் தலைமையகமாக இது செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்துதான் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் ஆர்ட்டில்லரி படைகள் அனுப்பப்படுவது வழக்கம்.
முகமலை பகுதியிலிருந்து முன்னேறிச் சென்ற ராணுவத்தினர் பாளையைப் பிடித்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
மேலும், முல்லைத்தீவிலிருந்து கிளம்பி வந்த இரு கடற்புலிகளின் படகுகளையும் தாக்கி தகர்த்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. அதிலிருந்த கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையே, சுண்டைக்குளம் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் மீது வான்படையினர் குண்டு வீசித் தாக்கியதாக ஒரு தகவல் கூறுகிறு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications