தூத்துக்குடி கப்பல் கேப்டன் சோமாலியாவில் சிறை!
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் கேப்டன் தெரகுயா பெர்னாண்டோ , சோமாலியா நாட்டு கடத்தல்காரர்களால் 4 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்கக் கோரி கேப்டனின் உறவினர்கள் அமைச்சர் கீதா ஜீவனிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், மரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தெரகுயா பெர்னாண்டோ (54). இவர் கென்யா நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
இந்த கப்பல் நான்கு மாதங்கள் முன் அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த போது, சோமாலியா கடல் கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டது. இதில் பெர்னாண்டோ உள்ளிட்ட 11 பேர் கொள்ளையர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந் நிலையில் இவர்களை மீட்கக் கோரி அமைச்சர் கீதா ஜீவனிடமும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடமும், பெர்னாண்டோவின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications