'இலங்கை தமிழர்': மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
சென்னை: இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை முதல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவர் கே.வெங்கடாசலம் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் வெங்கடாசலம் கூறுகையில், அப்பாவி தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்தும், சாவின் விளிம்பில் உள்ள 5 லட்சம் ஈழத் தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை முதல் தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்த போராட்டத்தை அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டும் என்றார் வெங்கடாச்சலம்.
இந்தப் போராட்டகத்தி்ல் பங்கேற்பதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும் அறிவித்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications