லண்டனில் சிங்களர்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: உலகெங்கும் தமிழர்களின் போராட்டம் பெரிய அளவில் நடந்து வரும் நிலையில் லண்டனில் பிரதமர் இல்லம் உள்ள டெளனிங் தெருவுக்கு எதிரே சில ஆயிரம் சிங்களர்கள் கூடி போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரக் கூடாது, என்று கோரி தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கை குடிமக்கள் என்ற பெயரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினரில் சிலர் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.
சிறப்புத் தூதரை அனுப்பும் முடிவை பிரதமர் கார்டன் பிரவுன் கைவிட வேண்டும், தவறான ஆலோசனைகளைக் கேட்டு இலங்கை அரசுக்கு விரோதமாக செயல்படக் கூடாது என்று அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications