பிரணாப் கொடும்பாவி எரிப்பு-10 வக்கீல்கள் கைது
Subscribe to Oneindia Tamil
விழுப்பரம்: விழுப்புரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொடும்பாவியை எரித்த வழக்கறிஞர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்றத்தில் இலங்கைப் பிரச்சினை குறித்து பிரணாப் முகர்ஜி பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து விழுப்புரத்தில் வக்கீ்ல்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது வக்கீல்கள் பிரணாபின் கொடும்பாவியை தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து பத்து வக்கீல்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications