போலீஸ் - வக்கீல் மோதல்: வெள்ளை அறிக்கை கோரும் வரதராஜன்
Subscribe to Oneindia Tamil
தேனி: சென்னை உயர்நீதி மன்றத்தில் காவல்துறையினர் நடத்திய வன்முறை சம்பவம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நடந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்ட என்.வரதராஜன் பேசுகையில்,
தமிழகத்தில் காவல்துறையினர் அராஜகம் உயர் நீதி மன்றத்தையே சிதைத்துள்ளது. நீதிபதிகள் தாக்கப்பட்டு, மிரண்டு ஓடி ஒளிந்துள்ளனர். அந்த அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
உயர் நீதி மன்றத்திலே 65 வழக்கறிஞர்களின் மண்டை போலீசாரால் உடைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
சிபிஐ விசாரணையை துரிதப்படுத்துவதோடு தமிழக அரசு சட்டசபையில் இச்சம்பவம் தொடர்பாக வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
More From
-
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல்












Click it and Unblock the Notifications