பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு ஜாதிச் சான்று!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் ஜாதி சான்றுகள் உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியிலே வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சவுண்டையா உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக ஜாதிச்சான்று, வருவாய்சான்று, இருப்பிடச்சான்று போன்றவைகள் தேவைப்படுகின்றன.
அவைகளைப் பெற தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தால் கிடைப்பதற்கு பல நாட்களுக்கு மேலாகிவிடுகிறது. இதனால் மாணவர்களுக்கு கால விரையம் மற்றும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுகின்றன.
இவைகளை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே ஜாதிச்சான்று, வருவாய்சான்று, இருப்பிடச்சான்று வழங்குமாறு மாவட்ட கலெக்டர் சவுண்டையா அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சான்றிதழ்களை பெற மாணவர்கள் தலைமை ஆரிசியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை நல்ல முன்னுதராணமாக கொண்டு மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறுவார்கள். கவனிக்கமா தமிழக அரசு...
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications