லாகூர் தாக்குதல்: தீவீரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ 1 கோடி பரிசு
இஸ்லாமாபாத்: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 1 கோடி பரிசு வழங்கப்படும் என் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆறு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக துபாய் வழியாக கொழும்பு திரும்பினர்.
இந்த தாக்குதலில் இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், இதை இந்தியா மறுத்துவிட்டது. பொறுப்பற்ற தனமாக பேசுகிறது பாகிஸ்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சாடியிருந்தார்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 1 கோடி சன்மானம் கொடுக்கப்படும் என லாகூர் போலீஸ் தலைமை அதிகாரி ஹபிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், குற்றவாளிகளின் வரைபடத்தை தயாரித்து வருகிறோம். அவர்கள் குறித்த தகவல் தந்தால் பஞ்சாப் அரசு ரூ. 1 கோடி சன்மானம் வழங்கும். இந்த வரைபடங்களை தேவைப்படும் அனைவருக்கும் வழங்க இருக்கிறோம். தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக தேடி வருகிறோம். அவர்களை பிடிப்பது தான் எங்களது முதல் வேலை என்றார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications