விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவு தலைவர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: புதுக்குடியிருப்புப் பகுதியில் இலங்கைப் படைகள் நடத்திய தாக்குதலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி விவகாரத்தைக் கவனித்து வந்த மூத்த தலைவரான சபாரத்தினம் செல்வதுரை என்கிற தமிழேந்தி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழேந்தி பலியாகி விட்டதை இலங்கை ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த வாரம் நடந்த தாக்குதலின்போது, எந்த தினத்தில் தமிழேந்தி பலியானார் என்பதை ராணுவம் தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் பொறுப்பை தமிழேந்திதான் கவனித்து வந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வலது கை போல செயல்பட்டு வந்தவர் தமிழேந்தி.
More From
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications