வருண் பேசியதில் என்ன தவறு?- பால் தாக்கரே
Subscribe to Oneindia Tamil
மும்பை: வருண் காந்தி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்று சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், வருண் காந்தி பேசியதில் தவறு இல்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க தேவை இல்லை.
வருண் காந்தி உண்மையைத்தான் பேசியுள்ளார். இதற்காக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தனது தந்தை சஞ்சய் காந்தியைப் போலவே வேகமாக இருக்கிறார் வருண் காந்தியை. இதைத்தான் சிவசேனா விரும்புகிறது.
எனவே வருண் காந்தியை பாஜக தலைமை வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கக் கூடாது. அவரை ஒதுக்கி விட முயற்சிக்கக் கூடாது என்று அந்த தலையங்கம் கூறுகிறது.
More From
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications