For Quick Alerts
For Daily Alerts
Just In
பொள்ளாச்சி தேமுதிக வேட்பாளரான சாயப்பட்டறை ஆலை உரிமையாளர்
திருப்பூர் மாவட்டம் குமரப்பப்புரம் கள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். சாயப்பட்டறை தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
தேமுதிகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக செயல்படுகிறார்.
சாயத் தொழில் தவிர பனியன் ஏற்றுமதி நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.
எனவே தனது தொகுதிக்குட்பட்ட இந்த இரு தொழிலும் சந்தித்து வரும் பிரச்சினகைளைத் தீர்ப்பதோடு, பொள்ளாச்சி தொகுதியின் நீண்ட கால பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயற்சிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கே.பி.தங்கவேல்.
Comments
Story first published: Monday, March 30, 2009, 14:17 [IST]