400 விடுதலைப் புலிகள் பலி -புதுக்குடியிருப்பு பிடிபட்டது: ராணுவம்

புதுக்குடியிருப்பு நகரைப் பிடித்து விட்டதாக முன்பே 2 முறை கூறியிருந்தது இலங்கை ராணுவம். பின்னர் அந்தக் கருத்திலிருந்து பின்வாங்கியது.
இந்த நிலையில் தற்போது புலிகளுடனான போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகவும், புதுக்குடியிருப்பு தங்களது முழுப் பொறுப்பின் கீழ் வந்து விட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
நேற்று இரவு அங்கு நடந்த கடும் சண்டையில், புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களான தீபன், நாகேஷ், கடாபி, விதுஷா, துர்கா, கமலினி உள்ளிட்ட 400க்கும மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பை தங்களது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்ட ராணுவத்தின் 53, 58 படைப் பிரிவுகள் தற்போது அங்கு கடும் சண்டையில் இறங்கியிருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.
இங்கு நடந்த சண்டையில் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பானு படுகாயமடைந்திருப்பதாகவும், இதை விடுதலைப் புலிகளின் தொலைபேசி பேச்சை இடைமறித்துக் கேட்டபோது உறுதியானதாகவும் ராணுவம் கூறுகிறது.
இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications