For Daily Alerts
Just In
'33': முடிவை அன்றே உணர்ந்தாரா பிரபாகரன்?
விடுதலைப் புலிகளின் கொடி செந்நிறத்திலானது. இரு துப்பாக்கிகள் குறுக்கும் மறுக்குமாக இருக்க, நடுவே கம்பீரமான புலி ஒன்று படுத்திருக்கும். சுற்றிலும் தோட்டாக்கள் அணிவகுத்திருக்கும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியில் உள்ள தோட்டாக்கள் எண்ணிக்கை 33. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டு 33 ஆண்டுகள் ஆகிறது. அவர்களின் தனி ஈழப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதும் 33 ஆண்டுகளில்தான்.
33 ஆண்டுகளில் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் அந்தக் கொடியில் 33 தோட்டாக்களை பிரபாகரன் பதித்தார் என்று கூறுவோர் உண்டு. ஆனால் ஈழப் போராட்டம் 33 ஆண்டுகளில் பலன் ஏதும் இல்லாமல் முடிந்து போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, May 19, 2009, 13:29 [IST]