உ.பி மாநிலத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் நகரில் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள குளத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் செய்யப்படும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் பாகங்களை இந்த வறண்ட குளத்தில் வீசியிருக்கலாம். அதுதான் இந்த மண்டை ஓடுகளாக இருக்கக் கூடும் என அலிகார் நகர காவல்துறை தலைவர் மான் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் இந்தக் குளம் வறண்டது. இதையடுத்தே அதில் மூழ்கிக் கிடந்த மண்டை ஓடுகள் வெளியே வந்தன.
இந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்டவையாக இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் அலிகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications