விமானப் படையின் புதிய தளபதி பிரதீப் வசந்த்
Subscribe to Oneindia Tamil

தளபதியாக இருந்த எப்.எச். மேஜர் ஓய்வு பெற்றதையடுத்து பிரதீப் வசந்த் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாக்பூரைச் சேர்ந்த பிரதீப் வசந்த், 1969ம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்ந்தவர்.
சிறந்த போர் விமான பைலட்டான இவர் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இந் நிலையில் நேற்று இவர் ஏர் சீப் மார்ஷல் பதவியை ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications