இனவெறித் தாக்குதலைக் கண்டித்து சிட்னியில் இந்தியர்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil

பெரும் திரளான இந்தியர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்திய மாணவர் சங்க சம்மேளனத்தின் சிட்னி பிரிவு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கிட்டத்தட்ட 1000 பேர் இதில் பங்கேற்றனர். டவுன்ஹாலிலிருந்து கிளம்பி ஹை பார்க் வரை பேரணி நடந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், இனவெறியை எதிர்த்து கோஷமிட்டனர்.
இதேபோன்ற பேரணி பிரிஸ்பேன் நகரிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications