போர் முடிந்தாலும் இலங்கையில் அவசர கால சட்டம் நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்தபோதிலும் கூட ஏற்கனவே அமலில் உள்ள அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு இலங்கை அரசு நீடித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மீதமுள்ள விடுதலைப் புலி போராளிகளையும் பிடிக்க வேண்டியது உள்ளது. எனவேதான் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த 30 வருடமாகவே இலங்கையில் அவசர கால சட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. மாதா மாதம் இதை நீடித்து வருகிறது இலங்கை அரசு.
இந்த சட்டத்தின் மூலம் சந்தேகப்படும் யாரையும் பிடித்து விசாரிக்கும் எல்லையில்லாத அதிகாரம் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிடித்துச் செல்லப்படும் நபரை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் தங்களது பிடியில் வைத்திருக்கவும் படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications