தமிழகத்துக்கு அக்கறையில்லையாம்.. கேரளா
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் என்.கே.பிரேமசந்திரன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணையின் நிலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, அந்த அணையை முழுவதும் பரிசோதனை செய்தனர். அப்போது அணையில் நீர்க்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணை பலவீனமாக இருப்பதையும் வல்லுனர் குழு உறுதி செய்திருக்கிறது.
புதிய அணை கட்டும் பணிகளை தொடங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அணையின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. எனவே, புதிய அணை கட்டும் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் அச்சுதானந்தன் விரைவில் கடிதம் அனுப்புவார் என்றார்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
"5000 பேருடன் உறவு.. அதுக்கு என்ன இப்போ?" கள்ள உறவை வசமாக பிடித்த மனைவி.. அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications