அதிமுக முன்னாள் எம்பி டி.ஹீராசந்த் மரணம்
விழுப்புரம்: அதிமுக முன்னாள் எம்பியும், விழுப்புரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவருமான ஹீராசந்த் மரணமடைந்தார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவராக இருந்தவர் ஹீராசந்த் (68). இவர் ராஜ்யசபா உறுப்பினராகவும், திண்டிவனம் நகர்மன்ற தலைவராகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அதிமுக செயலாளராகவும் பணியாற்றிவர். மேலும் பல்வேறு சங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியின்றி இருந்து வந்தார். இந் நிலையில் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் மரணமடைந்தார்.
இவர் மறைந்த செய்தியை கேட்டதும் விழுப்புரம் மாவட்டம்
மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக.பிரமுகர்கள், மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் , முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள், பொது மக்கள் அகியோர் அவரது வீட்டிற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மரணடைந்த ஹீராசந்த்க்கு சுசீலா தேவி என்ற மனைவியும், பப்லாசா, ஜீன்ராஜ், நவீன்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர்.
-
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications