காந்திகிராம அறக்கட்டளை புரவலராக எம்.எஸ்.சுவாமிநாதன்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம அறக்கட்டளை புரவலராக எம்.எஸ்.சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் புகழ் பெற்றது திண்டுக்கல் காந்திகிராம அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை செயல்பாட்டுக்கு இந்தியா முழுமைக்கும் தனி மரியாதை உண்டு.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம அறக்கட்டளை இணை செயலாளர் சிவக்குமார் கூறுகையில்,
காந்திகிராம அறக்கட்டளை புரவலராக முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் செயல்பட்டு வந்தார். அவர் காலமானதையடுத்து புரவலர் பதவி காலியாகவே இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய புரவலராக தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications