சென்செக்ஸ்: காலையில் ஏற்றம்-பிற்பகலில் வீழ்ச்சி - முடிவில் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: இன்று காலை உயர்வு நிலையில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் பிற்பகலில் வீழ்ச்சி அடைந்து பின்னர் வர்த்தகத்தின் முடிவில் உயர்வுடன் முடிந்தது.
இன்று காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது 155 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் போகப் போக வீழ்ச்சி அடைய ஆரம்பித்து முற்பகலில் 130 புள்ளிகள் குறைந்தது.
பங்கு விலை உயரத் தொடங்கியதால் பல முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை வேகமாக விற்க ஆரம்பித்ததால் இந்த நிலை.
இன்று முற்பகல் 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 14,362.83 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 37.65 புள்ளிகள் குறைந்து 4523.45 புள்ளிகளாக நிப்டி இருந்தது.
பின்னர் மீண்டும் சென்செக்ஸ் உயரத் தொடங்கி வர்த்தக நேரத்தின் முடிவில் 151 புள்ளிகள் உயர்ந்தது.
More From
-
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications