For Daily Alerts
Just In
ஓரின சேர்ககை தீர்ப்பு: ப.சி-ஆசாத்-மொய்லி ஆலோசனை
இநதக் கூட்டத்திற்குப் பின்னர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஆலோசித்தோம். இதுதொடர்பாக பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மத்திய அரசு இதுவரை நேரடியான கருத்தைத் தெரிவிக்காமல் உள்ளது.
ஓரினச் சேர்க்கையைத் தடை செய்ய வகை செய்யும் சட்டப் பிரிவு 377 செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இதற்குப் பதில் வேறு சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Comments
இந்தியா சட்டம் மத்திய அரசு உயர்நீதிமன்றம் discussion ஆலோசனை டெல்லி delhi hc மசோதா ஓரினச் சேர்க்கை bill gay rights
Story first published: Saturday, July 4, 2009, 11:16 [IST]