தண்டவாளத்தில் விரிசல்-தப்பியது முத்துநகர் எக்ஸ்பிரஸ்
விருதுநகர்: விருதுநகர் அருகே ரயில் தண்டவாளத்தி்ல ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சமயத்தில் அப்பகுதி வழியாக செல்லவிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
விருதுநகர் அருகே அல்லம்பட்டியில் நேற்று அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த ரயில்வே பராமரிப்பாளர்கள் உயர் அதிகாரிக்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு தொழில்நுட்ப ஊழியர்களுடன் வந்து விரிசலை அடைத்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி முத்துநகர் எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு வந்து கொண்டிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் இந்த விரிசல் காரணமாக விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்ட பின்னர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் சற்று தாமதமாக தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
-
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
தூத்துக்குடி மாணவி மாயமான முதல் நாளே போலீஸ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - ஐகோர்ட் எழுப்பிய கேள்வி












Click it and Unblock the Notifications