இலங்கையில் ரெட்கிராஸை வெளியேற்ற யு.கே எதிர்ப்பு
கொழும்பு: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சேவையாற்றி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகளை நிறுத்தக் கூடாது. அவர்களை வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. தொடர்ந்த பணியாற்ற அவர்களை அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு இங்கிலாந்து கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து அமைச்சர் லார்ட் மல்லூச் பிரவுன் இதுதொடர்பாக இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகளை குறைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளதை வாபஸ் பெற வேண்டும். அவர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
மரபு வழியிலான போர் முடிந்து விட்டதால், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை தேவையில்லை என்ற முடிவுக்கு வரக் கூடாது. இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவிலான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
முகாம்களில் உள்ள மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை செய்ய வேண்டியுள்ளது.
எனவே மனிதாபிமான அடிப்படையில், செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகள் தொடர இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவர்களின் சேவை தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications