விரும்பினால் மட்டும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் விரும்பினால் மட்டுமே எழுதலாம்.
இத் தகவலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.
மக்களவையில் அவர் பேசுகையில்,
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் விரும்பினால் மட்டுமே எழுதலாம். இதை எழுதுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வைப் போல பள்ளிகளிலேயே தேர்வு நடத்தி, விடைத்தாளை அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தி மாணவர்களின் திறனை அறியவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்விக்காகத் தனிப்பட்ட தேசிய வாரியம் ஒன்றை அமைப்பது குறித்து தற்போதைக்கு எவ்விதத் திட்டமும் இல்லை.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications