புலிகள் தாக்கலாம்-இலங்கை போலீஸ் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அந்த ஐஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, அவர்களுக்கு ஆதரவானவர்கள் தெற்கில் நாச வேலைகளி்ல் ஈடுபடலாம்.
எனவே பொதுமக்கள் மிகுந்த உஷார் நிலையில் இருக்க வேண்டும்.
காவல்துறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கிடையே, கேப் கொலராடோ கப்பல் மூலம் வந்துள்ள வணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இந்த வாரத்திற்குள் விநியோகிக்கவுள்ளதாம்.
அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, உணவு தானியங்கள் வந்துள்லதாகவும், மொத்தம் 650 மெட்ரிக் டன் பொருட்கள் வந்துள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
More From
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications